districts

img

கனமழை பாதித்தப் பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்

தூத்துக்குடி,நவ. 26 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட -  ஆத்தூர், நகக்கன்னியாபுரம் மற்றும் தண்ணீர்ப்பந்தல் பகுதி களை கனிமொழி எம்பி பார் வையிட்டார்.  பின்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி னார்.மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண் முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகி யோர் உடனிருந்தனர்.

;