பாலஸ்தீன பூமியில் பல்லாண்டு காலமாக இஸ்ரேல் படிப்படியாக ரத்தம் தோய்ந்த பயங்கரத்தை அரங்கேற்றி வருகிறது. இஸ்ரேலிய ராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகள், எண்ணற்ற பாலஸ்தீன மக்களை படுகொலை செய்துள்ளன. கடுமையான சூழலில் சில பாலஸ்தீனர்கள் நடத்தும் சிறு அளவிலான பதிலடி தாக்குதலை காரணம் காட்டி இஸ்ரேலின் அதிபயங்கர - கொடிய படுகொலைகளுக்கு ஒரு போதும் நியாயம் கற்பிக்க முடியாது.
- ஹர்கிஷன் சிங் சுர்ஜித் -