districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியக்கமிட்டி சார்பில் சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை வட்டார தலைமை மருத்துவர் `ஹித்தேன் திலிப்ஷா துவக்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர்  சி.எம்.பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் தங்கமணி, தலைவர் அஜித்குமார், பொருளாளர் பரசுராமன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சிவராமன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பால்ராஜ், துணை நிர்வாகிகள் மோனிஷ், ஜோதிலட்சுமி, ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.