districts

img

மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை பேராசிரியர் மூட்டா பெ.விஜயகுமார் ஏற்றி வைத்தார். கட்சிக்கொடியை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான் ஏற்றினார். நிகழ்ச்சிக்கு எம்.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தீக்கதிர் முன்னாள் வி.பரமேசுவரன், முன்னாள் மேலாளர் எஸ்.பி.சிக்கந்தர், ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், செய்தி ஆசிரியர் ப.முருகன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.