districts

img

சேத்தூரில் சுதந்திர தின கலை விழா

திருவில்லிபுத்தூர், ஆக.16-  விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் சுதந்திர தின கலை விழா நடைபெற் றது. இந்திய தொழிற்சங்க மையம்( சிஐடியு) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் இணைந்து விழாவிற்கு கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ ராமர் தலைமை  தாங்கினார். விவசாயிகள் சங்க ஒன்றிய  செயலாளர் வனராஜ், ஒன்றிய பொரு ளாளர் தங்கவேல் ,விவசாய தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்  விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொருளா ளர் கே பி பெருமாள் கருத்துரையாற்றி னார். சிஐடியு மாவட்ட தலைவர் மகா லட்சுமி, மாவட்டச் செயலாளர் பி. என். தேவா, விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் முருகன், மாவட்ட தலைவர் விஜய முருகன் ,அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் மாவட்ட  பொருளாளர் ஜோதிலட்சுமி, சிஐடியு  நிர்வாகி குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் புயல் கலை குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நாடகம் ஒயிலாட்டம் கற்குவேல் பிரேமா குழு வினரின் வீர விளையாட்டு கவிதை கர காட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.