திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் நமது நிருபர் டிசம்பர் 10, 2022 12/10/2022 10:01:28 PM திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.