உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்ரீவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி சார்பாக நகர்ப்புற சுகாதார நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை கிரீன் சிட்டி தலைவர் என்.ஆனந்தக்குமார் தலைமையில் மாவட்ட துணை ஆளுநர் எம். இராஜசேகர், டாக்டர். சிந்தியா ஆகியோர் வழங்கினர்.