மதுரை வைகையாறு தென்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், காவல் ஆணையர் ஜே.லோகநாதன் ஆகியோர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர்.