districts

img

மதுரை வைகையாறு தென்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் விநாயகர் சிலைகள்

மதுரை வைகையாறு தென்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், காவல் ஆணையர் ஜே.லோகநாதன் ஆகியோர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர்.