districts

img

கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு நிலக்கோட்டை

கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு நிலக்கோட்டை சின்னாளபட்டியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அமைந்துள்ள மாவுத்தன்பட்டி ரயில்வே சுரங்கப் பாலத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொம்மனம்பட்டி, மாவுத்தம்பட்டி, மைக்கேல் பாளையம் கிராம மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.