2047 வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்று பாஜகவினர் பேசுவதற்கு இவிஎம் வாக்கு இயந்திரம் தான் காரணம். இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். ஆனால் மக்களும் இப்போது விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இவிஎம் இருப்பதால்தான் பாஜக இருக்கிறது.
2047 வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்று பாஜகவினர் பேசுவதற்கு இவிஎம் வாக்கு இயந்திரம் தான் காரணம். இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். ஆனால் மக்களும் இப்போது விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இவிஎம் இருப்பதால்தான் பாஜக இருக்கிறது.