districts

img

பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க தேர்தல் சிறப்பு பேரவை

விருதுநகர், செப்.28- விருதுநகரில் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் சார்பில்  தேர்தல் சிறப்பு பேரவை நடைபெற்றது. விருதுநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவித் தலைவர் ராதாகிருஷ்ணன் தலை மை தாங்கினார். மாநில ஒருங்கி ணைப்புக்குழு இணை கன்வீனர் சி.வளர்மங்கை அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார்.  கிளைச் செயலாளர் ஜி.எம்.சதீஸ்குமார் வரவேற்புரையாற்றினார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமி பேசினார். அகில இந்திய துணை பொதுச் செயலா ளர் எஸ்.செல்லப்பா சிறப்புரை யாற்றினார். மேலும் இதில், ஏ.சமுத்தி ரக்கனி, எஸ்.செந்தில்குமார், ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.