மதுரை, பிப்.3- மதுரை விக்டோரியா எட்டுவர்டு மன்ற நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுவிட்டதாக மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் தனி அலுவலராக மாவட்டப் பதிவாளர் (நிர்வா கம்) ஆர்.இரவீந்திரநாத் மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு பொறுப்பிலிருப்பார்.