திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு நவம்பர் 11 அன்று பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, ஏடிஜி பி.தாமரைக்கண்ணன், தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை சரக டிஐஜி பொன்னி, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவடடக் காவல கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.