districts

img

காந்திகிராம பல்கலை.யில் தேசிய பயிலரங்கம்

சின்னாளபட்டி, அக்.16-  திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்  நிலைப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்களில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கு, அக்டோபர் 13 முதல் 15 வரை மூன்று நாள் தேசியப் பயிலரங்கை நடத்துகிறது.  தொடக்கவிழாவில், பேராசிரியர் ஏ. பால கிருஷ்ணன் வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்  தர் (கூடுதல் பொறுப்பு) பேராசிரியர் டாக்டர் குர்மீத் சிங் துவக்கவுரையாற்றினார். புகழ்பெற்ற பேராசிரியர்களான டாக்டர் விஜயபிரசாத் கோபிச்சந்திரன் மற்றும் டாக்டர்  சுதர்ஷினி சுப்பிரமணியம் ஆகியோர் விரிவுரையாற்றினர்.