districts

img

சிவகங்கை மாவட்டம் அரசனூரில் பாண்டியன் சரஸ்வதி யாதவர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம் அரசனூரில் பாண்டியன் சரஸ்வதி யாதவர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது.  இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் மலேசியா பாண்டியன், நிர்வாக இயக்குனர் சரவணன், யாதவ மகளிர் கல்லூரி துணைத்தலைவர் சத்யசிவா உள்ளிட்டோர் பேசினர். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.