districts

img

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஆவிளிப்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள். மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளை கண்ணன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.