districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்காத பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஈரோடு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.