districts

img

கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக் கொலை செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக் கொலை செய்ததைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்,