சிவகங்கை நவ.21- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்து வமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி திருப்பு வனத்தில் அரசு மருத்துவ மனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி தலைமை வகித்து பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் சக்திவேல், ஜெயராமன் ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து திருப்பத்தூரில் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். தாலுகா குழு செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், சாந்தி ஆகியோர் பேசினர். காளையார்கோவில் காளையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் தென்ன ரசு தலைமையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட செய லாளர் தண்டியப்பன் உரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் மெய்யப்பன், திரு நாவுக்கரசு ஆகியோர் பேசி னர்.
திருப்பத்தூர்
மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து திருப்பத்தூரில் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். தாலுகா குழு செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், சாந்தி ஆகியோர் பேசினர். காளையார்கோவில் காளையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் தென்ன ரசு தலைமையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட செய லாளர் தண்டியப்பன் உரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் மெய்யப்பன், திரு நாவுக்கரசு ஆகியோர் பேசி னர்.