districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கல்

மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் நடைபெற்ற கட்சியின் 24 வது மாவட்ட மாநாட்டில் ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.ஜி.ரமேஷ் பாபு,  மூத்த தோழர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.