மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செனாய்நகர் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மேயர் வ.இந்திராணி, ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் இன்று மார்ச் 16 புதனன்று துவக்கி வைத்தார்கள்.