districts

img

மருதங்கோடு பகுதியில் செயல்பட்ட தோழர் சத்தியனின்  4-ஆவது ஆண்டு நினைவஞ்சிலி

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியில் செயல்பட்ட தோழர் சத்தியனின்  4-ஆவது ஆண்டு நினைவஞ்சிலி ஞாயிறன்று நடைபெற்றது தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி. வின்சென்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மருதங்கோடு ஏ கிளை செயலாளர் தாஸ், பி. கிளை செயலாளர் ற்றி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் செல்வின் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அஞ்சலி செலுத்தினர்.