districts

img

தோழர் பஞ்சவர்ணம் காலமானார்

மதுரை, மே 7-  மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்த தோழர் பஞ்சவர்ணம் கால மானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 1 ஆம் பகுதிக்குழுவில் உள்ள கிளையில் மூத்த உறுப்பி னர் ஆவார்.  தோழர் பா. பஞ்சவர்ணம் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலை காலமா னார். அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மாவட்டச்  மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன், மாவட் டக்குழு உறுப்பினர் பி. மல்லிகா மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் பி. வீரமணி, எம். கருத்தக் கண்ணன் மற்றும் கட்சியினர்  மூலக்கரை மயானத்திற்கு சென்று  மலர் அஞ்சலி செலுத்தினர்.