districts

img

பணி ஓய்வு பெற்ற தோழர் அந்தோணிக்கு பாராட்டு விழா

இராஜபாளையம்,ஜன.1- இராஜபாளையம் முரம்பு ஸ்ரீகற்ப காம்பாள் மில்ஸ்ஸில் தொழிலாளியாக  பணியாற்றிய  பஞ்சாலை தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி அவர்கள் பணி ஓய்வு பெற்றார் .அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது . பஞ்சாலை சங்க  மாவட்ட பொதுச்செய லாளரும் பஞ்சாலை சம்மேளன மாநில துணைத்தலைவருமான ஜி.கணேசன்,  பஞ்சாலை சம்மேளன மாநில பொதுச்செய லாளர் எம்.அசோகன் ,சிஐடியு கன்வீனர்  எம்.சுப்பிரமணியம், விசைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சோமசுந்தரம், சிபிஎம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். முனியாண்டி ,கிளை செயலாளர் எம். உலக நாதன் கற்பகாம்பாள் மில்ஸ் கிளைத்தலை வர் பாலகிருஷ்ணன்  மற்றும் தோழர்கள் அவருக்கு சால்வை அணிவித்து  கௌர வித்தனர்.