மதுரை, டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாந கர் முன்னாள் மாவட்டச் செய லாளர் இரா.ஜோதிராம் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கட்சியின் சார்பில் சனிக் கிழமை அன்று நடைபெற்றது.
இதன்படி, மகபூப்பாளை யம் கட்சியின் மாநகர் மாவட் டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு 1 பகுதிக் குழு சார்பில் தத்தனேரி பகத்சிங் கிளை சார்பில் பகுதிக் குழு உறுப்பினர் வி.பாலசுப்பிர மணி தலைமையில் நடை பெற்றது. இதில் மதுரை மாந கராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், பகுதிக் குழு செயலாளர் வி. கோட்டைசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெ. லெனின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சந்தி யாகு, மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.தில கர், பா.பழனியம்மாள் மற் றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.