சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை ஆட்சியர் நமது நிருபர் நவம்பர் 28, 2022 11/28/2022 10:12:14 PM சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.