சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.