திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரையில் ஏப்ரல் 9 செவ்வாயன்று கடலெனத் திரண்ட பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.