districts

img

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு இந்திரவிழா

மயிலாடுதுறை, மே 6- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று கூறப்படும்  இந்திர விழா பூம்புகார் கொற்றவைப்பந்த லில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிலப்பதிகார நாட்டிய நாடகங்களுடன் வெள்ளியன்று நடைபெற்றது.  விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பி னர் செ.இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பி னர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சி யர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்த் குமார், கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குநர் நீலமேகம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.