புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 115-ஐ ரத்து செய்ய வேண்டும் அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் மாவட்டத் தலைவர் செந்தூர்ராஜன், மாவட்டச் செயலாளர் தே.முருகன், சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.