districts

img

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்பபது குறித்த விழிப்புணர்வுப் பேரணி

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்பபது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை சனிக்கிழமை மதுரைமீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதியில் மேயர் வ.இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி.நாகராஜன் , மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி ஆகியோர் துவக்கிவைத்து துணிப்பைகளை வழங்கினர்.