districts

img

மோடி அரசு முழு தீவிரவாதமும் சட்டப்பிரிவு 370ஆவது விதி

மோடி அரசு முழு தீவிரவாதமும் சட்டப்பிரிவு 370ஆவது விதியுடன் தொடர்புடையது என்றும், அது ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவும் என்றும் கூறி, 370ஆவது விதியை ரத்து செய்தது. ஆனால் 370க்கும் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தற்போதைய தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளது.