திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கக்கோரி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் யூனியன் சேர்மன் மகேஸ்வரி முருகேசன், ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன், ஊராட்சி செயலர் அழகர்சாமி உள்ளிட்டோர்.