districts

img

நெகிழி பயன்பாட்டை தவிர்க்கக்கோரி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கக்கோரி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் யூனியன் சேர்மன் மகேஸ்வரி முருகேசன், ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன், ஊராட்சி செயலர் அழகர்சாமி உள்ளிட்டோர்.