மானாமதுரை, மே 8- 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 592 மதிப்பெண் எடுத்து மாவட்ட அள வில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவி ஜனனியை மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை ஆசிரியர் பேப்னிட், உதவித் தலைமை ஆசிரியர் அழ கர்சாமி, ஆசிரியர் மலர்விழி அழகர்சாமி உள்ளிட்ட பலர் பாராட்டினர். சிவகங்கை மாவட்ட அளவில் மாணவி நிஷிந்தா மூன்றாமிடம் பிடித்துள்ளார்