ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலை முன்னிட்டு, அக்ரஹாரம் பகுதியில் இஸ்லாமியர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிற்கு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் பலர் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர்.