மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவருமான கே.பி.ஜானகியம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மாதர் சங்கம் சார்பாக நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் பாப்பாத்தி மற்று மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாணார்பட்டியிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.