“புரட்சி என்பது மாலை விருந்தோ கட்டுரை வரைவதோ சித்திரம் தீட்டுவதோ, பூத்தையல் செய்வதோ அல்ல. அது அவ்வளவு நளினமானதாக, அவ்வளவு சாவகாசமானதாக, நாசூக்கானதாக, அன்பானதாக, பண்பானதாக, நிதானமானதாக, பெருந்தன்மையானதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு கலகம், ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தைத் தூக்கியெறியும் வன்செயல்.”
- தோழர் மா சே துங் -
இன்று தோழர் மாவோ நினைவு நாள்.