திருவில்லிபுத்தூர் வட்டம், டி.மானகசேரி கிராமத்தில் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் எம். ரங்கசாமி தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர், பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர், தனம் மற்றும் மல்லி குறுவட்ட வருவாய் ஆய்வாளர், இரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.