நாகர்கோவில். பிப்.19- நாகர்கோவிலில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவி கள் 2 பேர், மாணவர் ஒருவர் உயிரிழந்தனர். நாகர்கோவில் தனியார் கல்லூரியிலி ருந்து மாணவிகளுடன் பேருந்து கிளம்பி சென்றது. அந்த பேருந்து செல்லும் வழி யில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மாணவிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மாணவி களை போலீசார் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைய ளித்து வருகின்றனர்.