திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்ளை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். நிகழ்வில் ஆட்சியர் பூங்கொடி, தலைமை ஆசிரியர் ஞானசேகரன் சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.