districts

img

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு  அஞ்சலி

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு  அஞ்சலி செலுத்தும் வகையிலும் என்.ஆர் காங்- பாஜக கூட்டணி ஆட்சியில் அதிகரித்துள்ள குற்றங்களை கட்டுப்படுத்தக் கோரியும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் அண்ணா சிலை அருகிலிருந்து சட்டப்பேரவை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தின் இறுதியில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.