புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கியை அடுத்த கோங்குடி கிராமத்தில் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் 130 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார், துணை ஆளுநர் ஆடிட்டர், தங்கதுரை, வருங்கால செயலாளர் சுப்பு, ரோட்டரி வி.சி. செல்வம் மற்றும் ஊர் தலைவர் எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.