districts

img

டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்காக அனைத்து கட்சி சிலை அமைப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விசிக மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.