districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு

அறந்தாங்கி, செப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் சிறுபான்மை மக்கள் நல மாவட்ட மாநாடு மீமிசல் எம்.கே. ஆர்.ராசி திருமண மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எஸ்.சிராஜீதீன், ஏ.கிரீன் முக மது, சி.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை  வகித்தனர்.  ஜ.அகமதுஅரசு வரவேற்று பேசினார்.  மாநில பொதுச் செயலாளர் எம்.இராம கிருஷ்ணன், தொடக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவராக ஏ.கிரீன்முகமது, செயலாள ராக சி.சுப்பிரமணியன், பொருளாளராக எஸ். சிராஜுதீன், துணைத் தலைவராக பா.வரதரா ஜன், ஏ.எஸ்.எம்.செய்யது முகமது, துணைச்  செயலாளராக செ.ரபீக்கான், பி.செல்வ ரெத்தினம் மற்றும் அகமதுஅரபு, சலிம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநிலச் செயலாளர் வி.கல்யாண சுந்தரம், எஸ்.கவிவர்மன் ஆகியோர் வாழ்த்தி  பேசினர். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் நூர்முகம்மது சிறப்புரை யாற்றினார். ரபீக்கான் நன்றி கூறினார்.

;