districts

img

வாலிபர் சங்கத் தலைவர்களை முன்னெரிச்சையாக கைது செய்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்களை முன்னெரிச்சையாக கைது செய்த காவல்துறையை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் நகரச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எம்.கே.பழனி, பி.பத்மநாபன், வேலா, பாலு, ராஜீவ் காந்தி, பி.சின்னராசு, தீபன் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.