புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.