districts

img

மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, ஜன.4-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு அரசின் மது விலக்கு மற்றும் ஆயத் துறை, அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்  திய, மதுவின் தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேர ணியை நடத்தின.  அறந்தாங்கி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் தொடங்கிய பேர ணிக்கு கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் கு. ரேணுகாதேவி தலைமை வகித்தார். அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் எஸ். கார்த்திகா முன்னிலை வகித்  தார். அறந்தாங்கி வட்டாட்சி யர் க.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  அறந்தாங்கி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் தொடங்கிய பேரணி, பெரிய கடைவீதி, கட்டு மாவடி முக்கம், காமராசர் சிலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று அம்மா  உணவகம் அருகில் நிறை வடைந்தது. பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங் கேற்றனர்.

;