அறந்தாங்கி, மார்ச் 7- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகராட்சி 19-ஆவது வார்டு, கள்ளு பட்டரை சாலை-டேவிதார் சாலைப் பகுதியில் நக ராட்சித் தூய்மைப் பணியா ளர்கள், சிறு வியாபாரம் செய் பவர்கள் வசித்து வருகின்ற னர். மக்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும்-குழியு மாக உள்ள குறுக்குத் தெரு விற்கு சாலைவசதி ஏற்படுத் தித் தர வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன். தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ், வழக்கறிஞர். அலாவுதீன், கள்ளுபட் டரை கிளை உறுப்பினர்கள் அப்பகுதி மக்கள் பெரிய கடைத் தெருவிலிருந்து ஊர் வலமாகச் சென்று. நக ராட்சித் தலைவர், ஆணை யரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.