districts

img

பூவற்றக்குடியில் குறுங்காடு அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்

அறந்தாங்கி,ஜூன் 20-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பூவற்றக்குடி கிராமத்தில் தமிழக முன்னாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு 1101 - மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்கும் பணி புதன் அன்று நடைபெற்றது தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ் வரி சண்முகநாதன் மற்றும் பூவற்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காந்தி மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்  என பலர் கலந்து கொண்டனர்.