நாகப்பட்டினம், டிச.15- நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரு வதையொட்டி நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் வடுகச்சேரி கிராமத்தில் சந்தா சேர்த்த இயக்கம் நடைபெற்றது. இதில் சிபிஎம் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து சந்தா தொகையை பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.முருகையன், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் என்.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.