districts

img

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க கரும்பு வயலுக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க, 2 லட்சத்து 17 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு, நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் தலைமையிலான குழு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது.